நீரின்றி அமையாது உலகு

நதியின்றி நாதியில்லை, குளமின்றி வளமில்லை நீர் ஆதாரங்களே நம் வளத்திற்கு நிலைத்த ஆதாரங்கள். நம் உழவாண்மைக்கும் உயிர்ப்புக்கும் இந்த நீர் ஆதாரங்களே அடித்தளமாகும். எனவே இவற்றை வலுப்படுத்தினால் நம் சமூகத்தை வளப்படுத்தலாம் என்று நீரின்றி அமையாது உலகு நம்புகிறது . செயல்படுத்த எத்தணிக்கிறது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts