கூத்து

மேலைமோகத்தால் மேன்மைமிகுந்த நம் மரபு கலைகள் மறைந்தே போய்விட்டன , கலைகளே ஒரு சமுகத்தின் உணர்வு வெளிப்பாடு.  உயர்ந்த அடையாளம். மரணித்துப் போன  எம் மண்ணின் மரபுக் கலைகள் உள்ளத்தை உருக்குபவைகள் உணர்வுகளை செதுக்குபவைகள் இவ்வறிய கலைகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்கப்போவது கூத்தின் கரம்.

உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ?
நீங்கள் ஒரு பயிற்சியாளரா ?

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவோர்

தொடர்புக்கு

7695 800 800

Post Tags:

posts