Registering...

ஆதரவாளர் பதிவு

(தமிழகம் & பாண்டிச்சேரி மட்டும்)

உறுப்பினர் அட்டை கோருவோர் மற்றும் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் இங்கே சொடுக்கவும்.


India (+91)
India (+91)

மக்கள் பாதையின் நோக்கம் மற்றும் இலட்சியங்களை அறிந்து அதன் செயல்பாடுகளில் அரவணைப்போடு ஈடுபட்டு நேர்மையான தமிழ் சமூகத்தை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் / I will sincerely take part in all the activities with dedication and provide my full support to build a honest Tamil society, thus achieving Makkal Pathai's objective and vision.
Please fill all the fields marked with "*" / நட்சத்திர குறியீடு உள்ள அனைத்துப் பகுதிகளை கண்டிப்பாக நிரப்பவும்.

மக்கள் பாதை

சங்கம் வளர்த்த பழம்பெரும் கலை நயத்துடன்,பார் போற்றும் பாரம்பரியத்துடன், அழகான ஒரு நகரம் மதுரை நகரம்.அங்கே ஆட்சியராய் பணிபுரிந்த காலங்களிலே,அடித்தட்டு மக்களையும் எண்ணித் துயருற்றவர். "தமிழன் என்று சொல்லடா.! தலை நிமிர்ந்து நில்லடா.!" என வாழ்ந்த தமிழன் பல நிலைகளிலுல் தாழ்ந்து இருப்பது கண்டு வருந்தினார் நம் திரு.உ.சகாயம் இ.அ.ப ஐயா. நம் தாய்த்தமிழ் நாட்டின் நிலை கண்டு, ... More »

திட்டங்கள் / Projects

திண்ணை

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியின்மை , நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு நாளும் எதிரானது ; ...

More »

தறி

மானுட சமூகத்திற்கு ஆடை அளித்து அழகு சேர்த்த நெசவுக்குடிகள் இன்று வறுமையிலும் வெறுமையிலும் வாடுகின்ற நிலை.......

More »

நேர்மையின் பாதை

மாத இதழ் சந்தா 2024 - April


படிக்க »

கலப்பை

நமக்கு உணவளித்து உயிர்கொடுக்கும் உழவனுக்கு வாழ்வில்லை- வளமில்லை. கருகிப்போன சாகுபடியும்...

More »

நலம்

அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வணிகர்களின் கையில் மருத்துவம் மட்டும் என்ன விதிவிலக்கா ? எளியோருக்கு...

More »

கொடை

கொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில் குருதி கொடுத்து அரிய உயிரைக்...

More »

திடல்

இன்றைய தமிழக இளைஞர்கள் , போதைக்கும் மதுவுக்கும் பொழுதெல்லாம் அடிமையாகி, வாழ்வை இழப்பதும், வதங்கி....

More »

கூத்து

மேலைமோகத்தால் மேன்மைமிகுந்த நம் மரபு கலைகள் மறைந்தே போய்விட்டன , கலைகளே ஒரு சமுகத்தின்.....

More »

தாய்மண்

காட்டின் வளத்தை காப்பதே நாட்டின் வளத்திற்கு நல்லது எனத் தாய்மண் நம்புகிறது. மரம் வைப்பதும், மலைக்காப்பதும், நெகிழி......

More »

நீரின்றி அமையாது உலகு

நதியின்றி நாதியில்லை, குளமின்றி வளமில்லை நீர் ஆதாரங்களே நம் வளத்திற்கு நிலைத்த ஆதாரங்கள். நம் உழவாண்மைக்கும்.....

More »

ஊன்றுகோல்

நம் இணையான இனிய மாற்றுத்திறனாளிகளுக்கு தோள்கொடுக்கும் தோழர்களைத் துணையாக்கும்....

More »

படிக்கட்டு

பல இலட்சம் படித்த இளைஞர்கள் இத் தமிழ் மண்ணில் வேலையின்றி வாடுகின்ற வேதனை , பெற்றொருக்குப் பாரமாய்....

More »

இலஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!

இலஞ்சம், ஊழல் எளியோருக்கு எதிரானது , வளர்ச்சிக்கு தடையானது மானுடத்திற்கு மாறனது ....

More »

ஆழி

அகிலத்தில் ஆபத்தான தொழில் உண்டு. ஆபத்தே தொழில் என்றால் , சுழலும் ஆழியில் உழலும்.....

More »

தமிழுக்கு அமுதென்றுபேர்

உலகின் மூத்த மொழியான செம்மொழியாம் எம் மொழி தமிழின் சிறப்புகளை உள்ளூர் முதல் உலகறியக்கொண்டு.....

More »

பேரிடர் மேலாண்மை

இயற்கைச்சீற்ற இடர்களிலிருந்து மக்களை , உடன்வந்து காக்கும் உன்னத திட்டம். கொட்டுகிற மழையால் ,கோரப்புயலால்.....

More »

மானுடம்

மனித மாண்புகளைக் காப்பதே நம் மானுடத்தின் சிகரம். மானுடம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை .....

More »

நீதி

குடியாட்சியின் உன்னதத்தின் உச்சம் கடைசி மனிதனுக்கும் கிடைக்கின்ற நீதி தான். ஏழை.....

More »

அறமீகம்

அறமும்- மறமும், அகமும் – புறமுமாக தமிழ்ச்சமூகத்தில் நின்று நிலைத்தப் பண்பாட்டுக் கூறுகள். ஓங்கி உயர்ந்த .....

More »

லெமுரியா

மறைக்கப்பட்ட தமிழர் தம் நெடிய வரலாற்று தடத்தை தேடி லெமுரியா புறப்படுகிறது. மறைந்துப்போன....

More »

அறிவே தலை

தங்களின் சிந்தையில் தோன்றிய அறிவியல் விந்தைகளை புதிய கண்டுபிடிப்புகளாக்கியத்....

More »